அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை அமலாகத்துறையினர் கைது செய்தனர். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து டெல்லி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறையினரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது டெல்லி சிறையிலிக்கும் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். 

Night
Day