க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். சவேரியார்பட்டி பகுதி கொள்ளிடம் ஆற்றில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருவாய் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே கென்ற மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது, சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ராஜமாணிக்கம், ஐயப்பன், வல்லரசு, குணசேகரன், அன்பழகன், வெங்கடாசலம் மற்றும் நடராஜன் ஆகியோரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் 7 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...