ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை உள்ளிட்டோர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது

Night
Day