க்ரைம்
சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன"
மாவட்டந்தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? -அ?...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆயிரக்கணக்கில் பெட்டி பெட்டியாக கொட்டி வைக்கப்பட்டுள்ள மாத்திரைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சித்தோடு பிரிவு என்ற இடத்தில் பெட்டி பெட்டியாக மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து உள்ளிட்டவற்றை கொட்டப்பட்டுள்ளன. இதனை மர்மநபர்கள் இரவு நேரத்தில் கொட்டி சென்றுள்ளனர்.
மாவட்டந்தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? -அ?...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...