ஈரோடு: சாலையோரத்தில் பெட்டி பெட்டியாக கொட்டப்பட்ட மாத்திரைகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆயிரக்கணக்கில் பெட்டி பெட்டியாக கொட்டி வைக்கப்பட்டுள்ள மாத்திரைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சித்தோடு பிரிவு என்ற இடத்தில்  பெட்டி பெட்டியாக மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து உள்ளிட்டவற்றை கொட்டப்பட்டுள்ளன. இதனை மர்மநபர்கள் இரவு நேரத்தில் கொட்டி சென்றுள்ளனர். 

Night
Day