க்ரைம்
வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - 46 வயதான நபர் போக்சோவில் கைது...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீட்டிலிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ?...
கடலூர் மாவட்டம் வடலூரில் வீட்டின்முன் திமுக கொடிக்கம்பத்தை நட எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் மண்டையை உடைத்த திமுக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினர் தனலட்சுமி என்பவரது வீட்டின் முன் கட்சி கொடிக்கம்பத்தை நட முயன்றனர். அதற்கு தனலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் ராஜபூபதி, வீடு புகுந்து தனலட்சுமி மற்றும் அவரது மகனை கொடூரமாக தாக்கி, பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக கவுன்சிலர் ராஜபூபதி மற்றும் அவரது தம்பி ரவி உட்பட 3 பேரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வீட்டிலிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் ?...
குடியரசுத் தலைவரை நீதித்துறை இயக்குவதை அனுமதித்துக் கொண்டிருக்க முடியா?...