க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
கடலூர் மாவட்டம் வடலூரில் செல்போன் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. வடலூர் நடேசன் நகரைச் சேர்ந்த அமலோற்பவராஜ் என்பவரின் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றரை சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. மேலும் அருகே இருந்த 2 வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போனது. இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
தமிழக மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வே?...