கடலூர்: நள்ளிரவில் வீடு புகுந்து செல்போன்களை திருடும் மர்ம நபர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் வடலூரில் செல்போன் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன. வடலூர் நடேசன் நகரைச் சேர்ந்த அமலோற்பவராஜ் என்பவரின் வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒன்றரை சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனது. மேலும் அருகே இருந்த 2 வீடுகளிலும் செல்போன்கள் காணாமல் போனது. இது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

Night
Day