க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
கத்தாரில் இருந்து 28 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இளைஞரை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலன்பேரில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோகாவிலிருந்து - சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜஸ்தானை சேர்ந்த பாரத் வசித்தா என்ற பயணியை சோதனை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
Farzi 2 வெப்தொடரின் அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூ?...