க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நூற்றாண்டு பழமையான கோயிலில் கலசத்தை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநறுங்குன்றம் கிராமத்தில் உள்ள அருள்மிகு வல்லப விநாயகர் கோயில் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட 3 பேர் கொண்ட கும்பல் கோயில் கலசத்தை திருடி அதில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியத்தை விற்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கோயிலில் திருட முயன்றவர்களை அவ்வூர் பொதுமக்கள் சுற்றிவளைத்தபோது ஒருவர் தப்பியோடிய நிலையில் 2 பேரை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து பிடிபட்ட கென்னடி, செந்தில்குமார் ஆகிய இருவரையும் உளுந்தூர்பேட்டை சிறையில் அடைத்தனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...