கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜை கைது செய்தது காவல்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் இல்லை என போலீசார் மறுத்து வந்த நிலையில், கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜை போலீசார் கைது செய்தது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Night
Day