க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
காஞ்சிபுரம் அருகே நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளக்கடி கோயில் தெரு பகுதியை சேர்ந்த மகாவீர் சந்த் என்பவர், குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 150 சவரன் நகையையும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜனதா விமுக்தி பெரம...