க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லூர் அருகே வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவனை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின், 5 வயது மகன் நிர்மல்ராஜ் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயல்வெளியில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த தெரு நாய் ஒன்று நிர்மல்ராஜை வாய் பகுதியில் கடித்து குதறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் உடனடியாக நிர்மல்ராஜை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...