காஞ்சிபுரம்: இரவு நேரத்தில் வீட்டின் ஜன்னல் வழியே படுக்‍கை அறையை நோட்டுமிடும் மர்ம நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இரவு நேரத்தில் வீடுகளின் பின்புறம் உள்ள ஜன்னல்களை மர்மநபர்கள் நோட்டமிடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. அவளூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.எஸ்.பி சிட்டி பகுதியில் உள்ள தெருக்‍களில் மின்விளக்‍குகள் இல்லாததால் பொதுமக்‍கள் இரவு நேரங்களில் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில், ஒரு வீட்டின் பின்புறம் மர்ம நபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்து ஜன்னல் வழியாக படுக்கையறையை நோட்டமிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day