க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
காரைக்காலில் நடைப்பயிற்சி சென்ற தலைமையாசிரியரிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் சிவாஜிநகரை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ரயில்நிலையம் அருகே வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...