க்ரைம்
பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றச்சாட்டு..!...
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
காரைக்காலில் நடைப்பயிற்சி சென்ற தலைமையாசிரியரிடம் 7 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் சிவாஜிநகரை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ரயில்நிலையம் அருகே வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்மநபர், அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை லட்சம் மதிப்புள்ள 7 சவரன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்த பெண் மீது போலீச...
பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரனுக்கு எய?...