க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். இருதாளம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சகோதரர் சீனிவாசன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த ஸ்ரீதரின் மனைவி சுமதிக்கும், கொத்தூரை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததும், இதற்கு ஸ்ரீதர் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுமதி, பாலகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...