க்ரைம்
காரை திருட முயன்ற மர்ம நபரின் - வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுரை...
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால்புதூர் பகுதியில் காரை ?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 68 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மூக்கண்டப்பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு மணி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால்புதூர் பகுதியில் காரை ?...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சுரைக்காய் விலை வீழ்ச்சியால் தோட்டத?...