க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
குஜராத் கடற்கரையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் கடற்பகுதியில் சந்தேகப்படும் வகையில் படகு ஒன்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, நிகழ்விடத்துக்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினர், அந்தக் படகை பிடித்து, அதில் கடத்தப்பட்ட 50 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய காவல்துறை, அவர்களிடம் இருந்து, சேட்டிலைட் போன் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...