குடிபோதையில் இளைஞரை கொடூரமாக தாக்கிய 2 பேர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வளசரவாக்கத்தில் குடிபோதையில் மூன்று பேர் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.  


வளசரவாக்கம் பகுதியில் ஒரு நபரை, போதையில் இருந்த 3 பேர் சேர்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த நபரைப் பார்த்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து தாக்குதலுக்குள்ளான நபரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

Night
Day