குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தீபக்ராஜாவின் உடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை, பாளையங்கோட்டை அருகே கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக்ராஜாவின் உடல் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைப்பு

முக்கிய குற்றவாளியான நவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில் உடலை வாங்க சம்மதம் தெரிவித்த குடும்பத்தினர் -

கடந்த ஒருவாரமாக உடலை வாங்க மறுத்து போராடி வந்த நிலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் உடலை வாங்கிய உறவினர்கள் -






Night
Day