க்ரைம்
சென்னை எண்ணூரில் 111 டைக்கின் ஏசி திருட்டு
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 லேப்டாப்கள், 25 செல்போன்கள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னரில் வந்த ஏசி பெட்ட?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...