க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
கோவையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை விரட்டி பிடித்து பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர். பேரூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற ராஜலட்சுமி என்ற பெண்ணிடம் 5 சவரன் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்துள்ளனர். அதனை பார்த்த தினேஷ் மற்றும் விக்னேஷ் என்ற இருவர், செயின் பறித்த இருவரை துரத்தி வந்து செல்வபுரம் செட்டி வீதி பகுதியில் மடக்கி பிடித்தனர். இதனையடுத்து இருவரில் ஒருவர் தப்பிவிட மற்றொரு இளைஞரை அங்குள்ள பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...