கோவை: தோழியிடன் பேசிக்கொண்டிருந்த சிறுவன் வெட்டிக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் பட்டப்கலில் 17 வயது சிறுவன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் முன்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தோழியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு சிறுவன்,  அவரை சரமாறியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து கொலையாளி சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர் சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவன், காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day