சவுக்கு சங்கருக்கு 23-ம் தேதிவரை நீதிமன்ற காவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வரும் 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை விதித்து கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காந்திகிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் பிரியாணி கடையை விளம்பரம் படுத்தி தருவதாக கூறி பணமோசடி வழக்கில் சவுக்கு சங்கரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் சவுக்கு சங்கருக்கு வரும் 23ம் தேதி நீதிமன்ற காவலை விதித்து கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Night
Day