சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற பெண் கழுத்தில் அணிந்திருந்த செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வரும் நிலையில், கைவரிசையில் ஈடுபட்ட மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  

Night
Day