சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 


காக்கிநாடா மாவட்டம், பெத்தாபுரத்தை சேர்ந்த நகை வியாபாரி காமேஸ்வர ராவ். இவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிறுமிகளின் பெற்றோர் காமேஸ்வர ராவ்வை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், காமேஸ்வரராவ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day