க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர். வைத்தியலிங்கபுரத்தை சேர்நத தங்கராஜ், அவருடைய மனைவி லதா ஆகியோர் மகனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த சில வருடங்களாக மனைவி லதா மற்றும் மகன்கள், தந்தை தங்கராசை மதிப்பது கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தங்கராஜ் இன்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தார். தீயில் சிக்கி தங்கராஜ், லதா இருவரும் உயிரிழக்க, தாயை காப்பாற்ற சென்ற மகன் நவீன் குமார் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...