க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை நகர் பகுதியில் உள்ள புனித அலங்கார அன்னை ஆலயத்தில் கடந்த 17ம் தேதி திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. இதில், உண்டியல் பணம் 20 லட்சம் ரூபாய் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வந்த தனிப்படை போலீசார், கௌதம் என்ற இளைஞரை கைது செய்து சிறயில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...