க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை ராம்நகரில் விக்னேஸ்வரன் என்பவர் கம்பியூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர், பணத்தை திருடி சென்றுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையனை தேடி வருகின்றனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...