க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
மகாராஷ்டிரவில் காவல் நிலையத்தில் ஷிண்டே தரப்பு சிவசேனா பிரமுகர் மீது பாஜக எம்எல்ஏ துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் மகேஷ், பாஜக எம்எல்ஏ கணேஷ் இடையே உலாஸ்நகரில் உள்ள ஹில்லைன் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில், மகேஷ் மீது பாஜக எம்எல்ஏ கணேஷின் ஆதரவாளர்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த மகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...