செந்தில் பாலாஜியின் காவல் 49-வது முறையாக நீட்டிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியின் காவல் 49வது முறையாக நீட்டிப்பு.. ஜூலை 29-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

நெஞ்சு வலிப்பதாகக் கூறி செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி பெற்றதால் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Night
Day