செந்தில் பாலாஜி வழக்கில் 14ம் தேதி தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜி வழக்கில் வரும் 14-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது - சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு

varient
Night
Day