சென்னையில் இளம்பெண் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை - உடலை குடோனில் வீசிச்சென்றதால் பரபரப்பு

சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதால் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை குடோனில் அடைத்து வைத்துவிட்டு சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து உடலை கைப்பற்றி போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்த தீபா என காவல்துறை தரப்பில் தகவல்

சென்னை துரைப்பாக்கம் அருகே துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியானது.

சூட்கேசில் துண்டு துண்டாக சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தீபாவை கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை



Night
Day