சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது


சென்னை துரைப்பாக்கம் அருகே இளம்பெண்ணை துண்டு, துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது

பெண் கொலையில் கைதான நபர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என காவல்துறை தரப்பில் தகவல்

பெண்ணை கத்தியால் அடித்து கொன்றுவிட்டு, அதன்பின்னர் உடலை துண்டு, துண்டாக வெட்டியது விசாரணையில் அம்பலம்

Night
Day