க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து 35 மின் விசிறிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவொற்றியூரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பொருட்களை திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுவரை கடந்த 2 மாதங்களாக 35 மின் விசிறிகள், 4 கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போனது. இந்நிலையில் நேற்று பள்ளியை திறந்து வகுப்பறைகளுக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மின் விசிறிகள், கண்காணிப்பு கேமராக்கள் திருடு போயுள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...