சென்னை: ஆசைவார்த்தை கூறி செலிவியரை ஏமாற்றிய முதல்நிலை காவலர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி செவிலியரை ஏமாற்றிய முதல் நிலை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம்பெண், வளசரவாக்கம் உதவி ஆணையரிடம் கொடுத்த புகாரில், தான் செவிலியராக பணியாற்றி வருவதாகவும், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும்  தம்பிதுரை என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி நெருக்கமாக இருந்துவிட்டு, தற்போது ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காவலர்  இளம்பெண்ணை ஏமாற்றியது உண்மை என தெரியவந்ததையடுத்து  தம்பிதுறையை கைது செய்தனர். 

varient
Night
Day