க்ரைம்
சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன"
மாவட்டந்தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? -அ?...
சென்னை வளசரவாக்கத்தில் திமுக பிரமுகர், அக்கட்சியின் பெண் கவுன்சிலருக்கே கொலை மிரட்டல் விடுத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளசவரக்கம் 152-வது வார்டில் புதிதாக பள்ளி கட்டடம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகள் நடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற திமுக 152-வது வட்டச் செயலாளர் அப்பு என்கின்ற சத்தியமூர்த்தி, பணிகளை நிறுத்தக் கூறியுள்ளார். இதையடுத்து, 152 -வது வார்டு பெண் கவுன்சிலர் பாரதி, 'பணியை ஏன் நிறுத்த வேண்டும்?' என்று கேட்டபோது,' தன்னை கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது' என்று கூறி, பாரதியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கவுன்சிலர் பாரதி வளசரவாக்கம் போலீசார் புகாரளித்துள்ளார்.
மாவட்டந்தோறும் சாராயம் காய்ச்சுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? -அ?...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...