சேலம்: இரு தரப்பினரிடையே மோதல் - ஒருவர் கத்தியால் தாக்கும் காட்சி வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் தாக்கும்  காட்சி சமூக வலைதளங்களில் ​வேகமாக பரவியது.
ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பினரிடையே திடீர் ஏற்பட்ட மோதலால் ஒருவர் மற்றொருவரை கத்தியால் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. 

Night
Day