க்ரைம்
செந்தில் பாலாஜி அக்டோபர் 1-ல் நேரில் ஆஜராக உத்தரவு
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்...
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பண மோசடி தொடர்பாக சங்க செயலாளர் மோகன், உதவிச் செயலாளர் மணி, கள மேலாளர் ஆனந்தகுமார், ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளி வந்தநிலையில், தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் சத்தியபானு, துணைத் தலைவர் வடிவேல், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஆகிய மூன்று பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...