க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
டெல்லி பூங்காவில் அமர்ந்திருந்த இளைஞரை கத்தியால் கொடூரமாக குத்திக் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து போலீசார் விசரணை மேற்கொண்டனர். மண்டலியாவில் சிஎன்ஜி கேஸ் ஸ்டேஷன், எதிரில் உள்ள டிடிஏ பூங்காவில் 32 வயதான நரேந்தர் என்ற நபர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது. மேலும் அவர் வைத்திருந்த பை மற்றும் செல்போனை அக்கும்பல் பறித்துச் சென்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...