க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதனத்தூர் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...