தாம்பரம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 சவரன் செயின் பறிப்பு - போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை பெண் துரத்தி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாம்பரம் அருகே உள்ள ஆதிநகரை சேர்ந்த சாந்தி என்பவர், தனது சகோதரருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள், சாந்தியின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day