தாம்பரம் ரூ.4 கோடி பறிமுதல் - பாஜக பொருளாளரிடம் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய் பணம் பாஜகவுக்கு சொந்தமானது என சிபிசிஐடிக்கு தகவல் - கோவையில் பாஜக பொருளாளர் எஸ்.ஆர் சேகர் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Night
Day