க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவிலான 70 கிராம் தங்கம் கடத்தி வந்ததை கண்டுபிடித்து, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு 4 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...