க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
கருக்கலைப்பு செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அந்த மாணவி, காதலனுடனான பழக்கத்தில் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து மாணவியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் உடல் நிலை மோசமாகி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். புகாரின் பேரில், மாணவியின் காதலன் ராம்குமார், மாணவியின் அத்தை மற்றும் கர்ப்பத்தை கலைத்த மருத்துவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தி...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...