க்ரைம்
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
திருச்சியில் கட்டிட தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் பைக்கோடு எரிந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் திடீரென புகை கிளம்பியது. பின்னர் அவர்கள் அங்கு சென்ற போது பைக்கோடு நபர் ஒருவர் எரிந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் கிழக்குகளம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...