க்ரைம்
குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம் - சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ்...
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ...
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே திருவள்ளூா் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓதியூர் மாதா குளம் அருகே இளைஞர் ஒருவா் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் செய்யூர் காவல் நிலையத்துக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினா் உயிரிழந்த நிலையில் கிடந்த இளைஞர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில் உயிரிழந்தவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சரஸ்வதி நகரை சேர்ந்த சோழராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ...
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் 'ஹலோ...