க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியாங்குப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். விசாரணையில், அவர்கள் சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களில் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலை கைது செய்த போலீசார், எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதல் லத்தீன் அமெரிக்கத் தலைவரான போப் பிர...