க்ரைம்
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒருவர் கைது...
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியாங்குப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். விசாரணையில், அவர்கள் சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களில் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலை கைது செய்த போலீசார், எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த விவகாரம் - ஒர?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 80 ர?...