க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்றவர்கள், பசுவை சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜவேலு என்பவர் தனது விவசாய நிலத்தில், பசு மாட்டை கட்டியுள்ளார். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத் துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபர்கள், கறுப்பு நிறத்தில் இருந்த பசுவை சுட்டுள்ளனர். இதில், கழுத்தில் குண்டடிபட்டு, காயமடைந்த பசு கதறியதில், வேட்டையாட வந்தவர்கள் தப்பியுள்ளனர். பசு கறுப்பு நிறத்தில் இருந்ததால், காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பசுக் கொலை குறித்து அதன் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டதற்கு பணம் ...