க்ரைம்
பாலியல் புகார் அளித்த சிறுமி மீது அரிவாளால் கொடூர தாக்குதல்..!
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
தூத்துக்குடி அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரும்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த பூகாந் ரூபன் என்ற இளைஞர் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பதாகையை பிடித்தபடி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிபி ரோடு பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து ?...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...