தென்காசியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-


முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் காவல்துறை கைது செய்தது

தென்காசியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது -

தென்காசியில் தனது சொந்த ஊரான வீராணம் பகுதியில் தான் கட்டிவரும் வீட்டை பார்வையிடச் சென்றபோது கைது

Night
Day