க்ரைம்
தகாத உறவை தட்டிக்கேட்ட கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது ஆண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவிபட்டணம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த மாரியப்பன் - காளீஸ்வரி தம்பதிக்கு 2 வயதில் கவிபிரசாத் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் காளீஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தகாத உறவை தட்டிக் கேட்ட கணவ?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...