தென்காசி: திருமணமான மூன்றே வருடத்தில் பெண் மரணம் - போலீஸ் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது ஆண் குழந்தை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவிபட்டணம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த மாரியப்பன் - காளீஸ்வரி தம்பதிக்கு 2 வயதில் கவிபிரசாத் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் காளீஸ்வரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். வனப்பேச்சியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Night
Day